Popular Posts

Tuesday, February 24, 2009

வானத்தில்


வானத்தில் காணும் முழுநிலவே

பொன்னே மணியே

புதுமலரே செந்தேனே

உன்கண் உரைப்பதென்ன என்கண்ணே -முன்னே

முகிழாத முன்மணக்கும் முல்லை மணமே

முன்வந்த சந்தனத்துச் சோலை மணமே

இன்பத்து முக்கனியே என்னன்பே -உன்

சின்ன இமையைத் திறந்ததேன்?

கனிச்சாறே தனித்தமிழே

சின்னமணிக் கண்ணை -உன்

இமைக்கதவால் ஏன்மூடிவைத்தாய்!

No comments: