Popular Posts

Tuesday, February 17, 2009

உண்மைதனை







நாராய் நாராய் செங்கால் நாராய்



பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன



பவளக் கூர்வாய் செங்கால் நாராய்



நீயும் நின் மனைவியும் தமிழகம் நோக்கி,கீழ்திசை அய் நா சபையிடமும்,போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தச் சொல்லி



வடமேல்திசை போவீர்கள் என்றால்எம்



ஈழத்தமிழ் மக்களை இனவெறியாலே



இரத்தப்பசி தீர்க்கின்ற சிங்களவெறி



இராணுவத்தின் கண்மூடித்தாக்குதலாலே



இலங்கைவாழ் தமிழ்மக்கள் படும்துயரை



அவலத்தை,துன்பத்தை,துயரத்தைக் கண்டு நீங்கள்



விட்ட ரத்தக்கண்ணீர் உணமைதனை



எடுத்துச்சொல்வீரே

No comments: