Popular Posts

Monday, February 16, 2009

திருமப


அன்பு எனும் ஆறு கரை அது புரளும்-கல்வியே

என்னையும் ஒருவ னாக்கி --உலகினில்

பொன்னாய் மின்னவைத்ததே

வாழ்கின்றாய் வாழ்த்துகின்ற நெஞ்சமே-காதலிலே

ஆழ்கின்றாய் அன்புக்குள் இன்பமே-- நட்பினிலே

சூழ்கின்றாய் இன்பத்துள் இன்பமே -சிலபொழுது

வீழ்கின்றாய் திரும்ப நீ எழுவதற்கே

No comments: