அன்பு எனும் ஆறு கரை அது புரளும்-கல்வியே
என்னையும் ஒருவ னாக்கி --உலகினில்
பொன்னாய் மின்னவைத்ததே
வாழ்கின்றாய் வாழ்த்துகின்ற நெஞ்சமே-காதலிலே
ஆழ்கின்றாய் அன்புக்குள் இன்பமே-- நட்பினிலே
சூழ்கின்றாய் இன்பத்துள் இன்பமே -சிலபொழுது
வீழ்கின்றாய் திரும்ப நீ எழுவதற்கே
No comments:
Post a Comment