Popular Posts

Saturday, February 28, 2009

மரபாய்


அன்றோ போர்க்களத்தில் உயிர்துறந்த

மகாவீரர்களின் ஞாபகமாக

வீரக் கல் நட்டுக் கோயில்

எடுப்பது மரபு.

வெறும் கல் மட்டும்

ஞாபகார்த்தமாக நாட்டியிருந்தார்-ஆனால் இன்றோ

நடிகற்கு கோயில்

சினிமா நடிகை, நடிகருக்கு

சிலைஎடுப்பதும் அந்த மரபு தானோ?அன்றோ

பள்ளிப்படையாக அத்துடன் ஏதேனும்

ஒரு தெய்வத்தின் சிலையையும்

ஸ்தாபித்து ஆலயமாக எழுப்பியிருந்தார் =இன்னாளில்

பாரம்பரியமாக குலதெய்வங்களாக,குறுந்தெய்வங்களாக

தொடர்ச்சியாக பரம்ரையாக மாசிஅமாவாசை

திருவிழாவாக தமிழர்கள் வாழையடி வாழையாக

வணங்கிடும் மரபாய் நிற்கும் வழக்கங்கள்

No comments: