Popular Posts

Saturday, February 14, 2009

நினைவானதே


உலகமெல்லாம் காலலை நீட்டி,

உறக்கமின்றி அலைகின்ற கடலாய்

உள்ளமெல்லாம் பேரலை ஆக்கி

ஓய்வின்றி அழைக்கின்ற காதலாய்

ஒருத்தி சொன்ன கண்ணின் கதையாய்- நெஞ்சில்

இருத்தி நிற்கும் அன்பின் நினைவானதே

No comments: