Popular Posts

Saturday, February 21, 2009

வைரமுத்துவே ,இசைச்சொத்து நீ


வானத்தையே போதிமரமாக்கிய வைரமுத்துவே-வாழும்

கீதத்தையேதிரை இசையாக்கிய இசைச்சொத்து நீ-உன்

இலக்கியப்பார்வை

புதுக்கவிதையின் விசாலத்தைக் காட்டியவை.
புதுக்கவிதையைக் கொணர்ந்தாலும்-எந்த நடையினில்

எது தந்தாலும்--உன்னால் மாற்றுமொழிப்

பதங்களைத் தந்தாலும், பழந்தமிழ் இலக்கியப் பாடல்களும்,

பாமரர் பாடும் தெம்மாங்கும் புதுமெருகேறி

இன்றும் பட்டிதொட்டிகளிலும்-என்றும் இளமையாகி

இனிமையாகி பாடச்செய்யும் வல்லமைகொண்டு

நடமாடும் இசைப் பல்கலைகழகம் நீயல்லவா?

No comments: