Popular Posts

Sunday, February 1, 2009

காதல்தான் தோன்றாதோ?


மண்ணிலே மயங்கும் மனவீணை மீட்டும் --உன் மலரிமை-


அழுத்திடச் சிறிதும் மயங்காத உள்ளங்களுண்டா?


கரும்பின்கட்டியே தேனே


புனிதமே புதுமணப் பூவே


தேன்என இனிக்கும் தெள்ளிய அமுதமே


பூங்கொடி இடைகொண்ட மானே


மாமலர் செந்தேனே


பாட்டினுள் இசையே பாலினுள் சுவையே


உன்னையெண்ணி வாடுகின்றேன்


என்அமுதே இன்னும் -உனக்கு என்மேல்


காதல்தான் தோன்றாதோ?.

No comments: