Popular Posts

Monday, February 23, 2009

போதாதோ?


பட்டமரம் தளிர்க்க

வெட்டவெளி தவமோ?

மழைவேண்டியோ?

மண்வளம் வேண்டியோ?

இட்ட அடி நோகுதடி

எடுத்த அடி நொந்ததடி

வட்ட நிலா காயுதடி

வாடைக்குயில் பாடுதடி

கட்டபுள்ள ஒத்தையிலே

காத்ததெல்லாம் போதாதா?
ஒத்தக்குயிலின் சோககீதம்-இரு
உயிர்களின் துடிப்பில் காதல் நாதம்

No comments: