Popular Posts

Thursday, February 26, 2009

இசையாகி


நீ தான் சகலமும் சுவாசக் காற்றே-விழியின்றி

உன்னைப் பார்க்க முடியாது காதலே-அன்பின்றி

உன்னைப் பிடிக்கவும் முடியாது. ந்ட்பின்றி நீ பேச

உனக்கு வாயில்லை ஆனாலும்- உள் உணர்வோடு

நீ ஓசை எழுப்புவாய்-ஒரு நாளும்

நீ உறங்காமல் மனதினில்-புல்லாங்குழலாகி தினம்

சங்கீத இசையாகி இசைத்திடுவாயே

1 comment:

A lu' Năstase said...

may allah be with you my nigga