Popular Posts

Wednesday, February 25, 2009

அன்பே


அன்பே

வண்டுகளை ஏமாற்றும்-உன்

பொன்மலர் சூட்டிய கூந்தலே

கொன்றைமலர் பூத்ததடி சோலையிலே

குங்குமப்பூவும் பார்த்ததடி மாலையிலே

கார்காலமும் வந்ததடி கொல்லையிலே

கார்காலமும் வாரேனென்று சொன்னவனே

ஓடிவந்து கட்டிக்கொள்ள மாட்டானா?-அவன்

பொய்கூறும் பொய்யன் இல்லையடி-அவன்

வாராது எனக்கில்லை மழைக்காலமே

1 comment:

Domnul.Brucan said...

Well, that's a cool thought. You really are something my nepalese friend...