Popular Posts

Saturday, February 28, 2009

கடமையல்லவா


காடாயிருந்தால் என்ன?,

நாடாயிருந்தால் என்ன?-வேறு

பூமியாயிருந்தால் என்ன?

வேறுஎதுவாகததான் இருந்தால் என்ன?,

நாம் வசிக்கும் மண்ணை ரம்யமாக்குவது

நாம்தான் என்று புத்தனும் சொன்னானே

இருக்குமிடத்தை சுவர்க்கமாக்குவதும்

நரகமாக்குவதும் நாமல்லவா?

நல்லதை நேசிப்பதும்

கெட்டதை ஒழிப்பதும் - நம்

வாழ்க்கைக் கடமையல்லவா

1 comment:

Domnul.Brucan said...

ரம்யமாக்குவதுநாம்தான் புத்தனு

என்று