Popular Posts

Sunday, July 25, 2010

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம் /மன்மதனே !மன்மதனே !தாமரைப் பூவினை கரும்புவில்லினில் வைத்து மலர் அம்புதனையே அந்தியிலே!விட்டானாம் மன்மதனே!

தலைவி
இவளோ! தன்னை மறந்தாளாம்? தன்வார்த்தை மறந்தாளாம்?
மன்மதனே !மன்மதனே !தாமரைப் பூவினை கரும்புவில்லினில் வைத்து
மலர் அம்புதனையே அந்தியிலே!விட்டானாம் மன்மதனே! மன்மதனே!தலைவி
இவளோ! தன்னை மறந்தாளாம்? தன்வார்த்தை மறந்தாளாம்?
இளமேனிக் கலை இழந்தாளாம்!தன் கைவளையும் பறிகொடுத்தாளாம்!
தன்னுடலும் சோர்ந்தாளாம்! தன் நினைவைத் துறந்தாளாம்
தலைவனின் நினைவினிலே தான்சேர்ந்து தனிமை விரட்டினாளாம்!
மன்மதனே !மன்மதனே !தாமரைப் பூவினை கரும்புவில்லினில் வைத்து
மலர் அம்புதனையே அந்தியிலே!விட்டானாம் மன்மதனே!

No comments: