Popular Posts

Sunday, July 25, 2010

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம் /காதலன் எனைபார்க்கும் காதலின் அவசரத்திலே - காதலியோ!ஒருகண்ணுக்கு மைதீட்டி- மறு கண்ணுக்கு மைதீட்ட மறந்தாளோ?

காதலன் எனைபார்க்கும்
காதலின் அவசரத்திலே -
காதலியோ!ஒருகண்ணுக்கு மைதீட்டி- மறு
கண்ணுக்கு மைதீட்ட மறந்தாளோ?
காதலாலே!
காதலன் நானும் வாய்பேசா மெளனத்தில் சென்றதையே மோனவிரதம் நானும் கொண்டேன் என்று காதலி அவளும் எண்ணிக் கொள்வாளோ?
காதலி காதலன் எனைப்பார்த்து தன் துண்டையும் மாலையாய் போட்டாளோ?
காதலி காதலன் எனைக் காதலுற்றே பூவையே! பூவையே சந்தனமாக பூசினாளோ?காதலியோ!
காதலன் எனைபார்க்கும்
காதலின் அவசரத்திலே -
காதலியோ!ஒருகண்ணுக்கு மைதீட்டி- மறு
கண்ணுக்கு மைதீட்ட மறந்தாளோ?கடைக் கோடியிலே!
கடைக்கண் பார்வை தந்தது யாரென்று கேட்பாளோ? கதவோரமே!
காதலன் நானும் புன்முறுவல் பூத்துவிட்டு போனதையே எவரென்று பார்ப்போளோ?
காதலன் நானும் வாய்பேசா மெளனத்தில் சென்றதையே மோனவிரதம் நானும் கொண்டேன் என்று காதலி அவளும் எண்ணிக் கொள்வாளோ?

No comments: