Popular Posts

Sunday, July 25, 2010

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம் /அடிசந்தனச் சேறும் அரைச்ச மஞ்சளும் அவனின் நெற்றிவிழியின் நீராகுமோ?

அடிசந்தனச் சேறும் அரைச்ச மஞ்சளும்
அவனின் நெற்றிவிழியின் நீராகுமோ?
அத்தானின் மலர்மார்பில் - நான் என்
ஆசையெல்லாம் வைத்தேனே!
பித்தான் இந்தப் பேரழகில்
அத்தானும் அசரமாட்டானோ?
அடிசந்தனச் சேறும் அரைச்ச மஞ்சளும்
அவனின் நெற்றிவிழியின் நீராகுமோ?
அத்தனை பூக்களும் வாசனை திரவியமும்-வாசமாம்
அவனின் காதல் சுவாசத்திற்கு ஈடாகுமோ?

No comments: