மோதிப்பார்த்தேன்  மோதிப்பார்த்தேன் முயற்சியுடனே 
மோதிப்பார்த்தேன்  -தனியுடைமை
மலைகளும் மலைகளும்மண் துகள்களானதே!  !
தேடிப்பார்த்தேன்  தேடிப்பார்த்தேன் தேடலுடனே 
தேடிப்பார்த்தேன் வானமும் வானமும் என்வசமானதே!
கூடிப்பார்த்தேன்  கூடிப்பார்த்தேன் ஒன்றுபட்டு
கூடிப்பார்த்தேன் இந்தமண்ணும் மண்ணும் பொதுவுடைமைப் பொன்னாய் ஆகிவிட்டதே!
வாழ்ந்துப்பார்த்தேன் !வாழ்ந்துப்பார்த்தேன்  நம்பிக்கையுடன் 
வாழ்ந்துப்பார்த்தேன் வாழ்க்கை வாழ்க்கை வசந்தமானதே! !!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment