Popular Posts

Sunday, July 25, 2010

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம் /எனது காதல் நினைவையே காதல் தலைவன் அவன் ஏனோ?அவனின் நெஞ்சாலே இன்னும் அறியவில்லையே!

எனது காதல் நினைவையே காதல் தலைவன் அவன் ஏனோ?அவனின்
நெஞ்சாலே இன்னும் அறியவில்லையே!
பேரிளம்பெண் நானே!காதல் தலைவனையே!
கண்ணாலே முட்டினேன்-அன்பு
நெஞ்சாலே மோதினேன்!-எனது காதல் நினைவையே காதல் தலைவன் அவன் ஏனோ?அவனின்
நெஞ்சாலே இன்னும் அறியவில்லையே!

No comments: