Popular Posts

Sunday, July 25, 2010

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம் /காதலன் எந்தன் நினைவே ! அவளின் உள்ளத்தில் ஊற்றாய் பெருக்கெடுத்து ஓடியதோ?

என்னருமைக் காதலியே ! பேரிளம்பெண்ணே!-கடலின்
மணற்பரப்பில் காமனின் உருவத்தையே தானெழுதிவிட்டு-காமனின்
தேரையும்,அவனின் மலரம்பையும்,கரும்புவிலலையும்
ஏன் தான் எழுதிட மறந்தாளோ?-அதை
எழுத நினைத்த போதினில் காதலன் எந்தன் நினைவே !
அவளின் உள்ளத்தில் ஊற்றாய் பெருக்கெடுத்து ஓடியதோ?

No comments: