Popular Posts

Sunday, July 25, 2010

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/அந்த மடந்தையும் பாடிட விழைந்தாளே!

அந்த மடந்தையும் பாடிட விழைந்தாளே!
எந்த இசையையும் வென்றிடும் செந்தமிழாளே!

செண்பக முகத்தாளே! வள்ளைக்கொடி காதாளே!
செங்காந்தள் விரலாளே! யாழ்வீணை முன்கையாளே!-பச்சை இள நீர்ப்
பனை நெஞ்சாளே!வரால் கணைக் காலாளே! நண்டு முழங்காலாளே!
வாவிமலர்த் தாளாளே!-அந்த மடந்தையும் பாடிட விழைந்தாளே!

No comments: