Popular Posts

Wednesday, July 7, 2010

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை’?மல்லிகைமலர் மலர்ந்த மாலை!

மல்லிகைமலர் மலர்ந்த மாலை!-என்றும் எப்போதும்
மணமது வீசுகின்ற சோலை!

முல்லைப் பூத்த வேளை-இருவாட்சி பூவே
மொட்டவிழ்ந்த வசந்த காலம்!-இது
மல்லிகைமலர் மலர்ந்த மாலை!-என்றும் எப்போதும்
மணமது வீசுகின்ற சோலை!

No comments: