Popular Posts

Sunday, July 25, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/உந்தன் கையினிலே! வெண்பட்டுகொண்டு வெண்ணிலா ஊசியினாலே மன்மதன் தைத்த பந்தொன்றும் உள்ளதடி!

உந்தன் கையினிலே! வெண்பட்டுகொண்டு வெண்ணிலா ஊசியினாலே மன்மதன் தைத்த
பந்தொன்றும் உள்ளதடி!
மங்கையே -அமுத
நங்கையே
மன்மதன் ஆட்சி நடத்த தகுந்தவளே!மலரம்பையும் தாண்டி கரும்புவில்லையும் அசைத்து
சிந்தை உருகவே! சிலையும் பேசவே!
தேனொழுகும் செந்தேனிதழ் சொல்லாளே!
உந்தன் கையினிலே! வெண்பட்டுகொண்டு வெண்ணிலா ஊசியினாலே மன்மதன் தைத்த
பந்தொன்றும் உள்ளதடி!

No comments: