Popular Posts

Wednesday, July 7, 2010

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/-காதலில் ஊடலும் வேண்டுமடி! கூடலும் வேண்டுமடி!

காதலி தருகின்ற அமுத மழையாம் !
காதலின்பத்தையே!முழுமையாகவே !சுவைத்திடவே!-காதலில்
ஊடலும் வேண்டுமடி! கூடலும் வேண்டுமடி!என்றும்
இனிக்கின்ற உப்பினைப் போலவே!ஈருடல் ஓருயிர் ஆகிடும் புணர்ச்சியிலே!
காதற்களத்தில் உடல் நீர் வியர்த்து வெளியே வந்ததே!
காதலில் இந்த இன்ப இனிக்கின்ற உப்பினையே!
காதலனும் காதலியும் இனிதே பெற்றாரே!-வாழ்வினில்
காதல் பேரின்பமானதே!

No comments: