Popular Posts

Wednesday, July 7, 2010

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/ புன்னகையாலே அச்சம்தரும் இரவைக்கூட மாற்றி பகலாகவே ஆக்கிடவேணும்!

நீயும் சிரித்து வாழவேணும்-உன்னைச்
சேர்ந்தவரையும் சிரிக்கவைத்து வாழவேணும்!-உனது மனப்
பூர்வமான புன்னகையாலே அச்சம்தரும் இரவைக்கூட
மாற்றி பகலாகவே ஆக்கிடவேணும்!

No comments: