Popular Posts

Sunday, July 25, 2010

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம் /தன் இருப்பிடத்திலேயே உலகினையே கண்டுகொள்ள அறிவியலின் துணைகொண்டு,பகுத்தறிவினாலே! தனியொருவழி கண்டு மெய்யறிவினை உணரவைத்தாய்

கணிப்பொறியே! கணிப்பொறியே!
தனியறைக்கு உள்ளே தன்னையே கண்டுபிடித்தவனையே
தனிமைச் சிறையினில் வைத்தாயோ? கணிப்பொறியே!-இல்லை
தன் இருப்பிடத்திலேயே உலகினையே கண்டுகொள்ள அறிவியலின் துணைகொண்டு,பகுத்தறிவினாலே!
தனியொருவழி கண்டு மெய்யறிவினை உணரவைத்தாயோ? கணிப்பொறியே!
கணிப்பொறியே! கணிப்பொறியே!
தனியறைக்கு உள்ளே தன்னையே கண்டுபிடித்தவனையே
தனிமைச் சிறையினில் வைத்தாயோ? கணிப்பொறியே!

No comments: