Popular Posts

Sunday, July 25, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்நல்லதமிழ் பாட்டு பாடவே நீயும் கேட்டு- நாமே நாளெல்லாம் சந்தோசம் கொண்டாடுவோமே!

நீயும்
கானாற்றில் அரும்பிய கரும்பே!இள அன்னமே!
ஏணிப்பருவத்து செந்தேனே!- நானும் காதல்மலர்
நானூற்றிலே சுற்றும் வண்டே!
நாள்தோறும் உன்னை நான் கண்டே! அன்புத்தேன் உண்டே!நானே
நல்லதமிழ் பாட்டு பாடவே நீயும் கேட்டு- நாமே
நாளெல்லாம் சந்தோசம் கொண்டாடுவோமே!

No comments: