நீயும் 
கானாற்றில் அரும்பிய கரும்பே!இள அன்னமே!
ஏணிப்பருவத்து செந்தேனே!- நானும் காதல்மலர்
 நானூற்றிலே சுற்றும் வண்டே!
 நாள்தோறும் உன்னை நான் கண்டே! அன்புத்தேன் உண்டே!நானே
 நல்லதமிழ் பாட்டு பாடவே நீயும் கேட்டு-  நாமே
 நாளெல்லாம் சந்தோசம் கொண்டாடுவோமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment