Popular Posts

Sunday, July 25, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அது நெஞ்சாழ நிறுத்திய ஓவியமன்றோ!அதையே! காதலென்றால் அதுவும் மிகையாகுமோ!

தையோ! என்பதும் ஏதோ ஒன்று என்பதும்
கண்ணாலே எழுதிய காவியமன்றோ!-அது
நெஞ்சாழ நிறுத்திய ஓவியமன்றோ!அதையே!
காதலென்றால் அதுவும் மிகையாகுமோ!
காதலி அவளின் இதழோ! எதையோ?சொல்லிட விழைந்ததே!
காதலி அவளின் விரல்களோ! ஏதோ ஒன்றினைக் காட்டிடவே !விரல்களாலே காதலிசைதனையே!யாழின்றி வீணையின்றி அங்கும் இங்கும் செம்மொழித் தமிழாலே!அமுதினையே!
மீட்டிட அலைந்ததே!
எதையோ! என்பதும் ஏதோ ஒன்று என்பதும்
கண்ணாலே எழுதிய காவியமன்றோ!-அது
நெஞ்சாழ நிறுத்திய ஓவியமன்றோ!அதையே!
காதலென்றால் அதுவும் மிகையாகுமோ!

No comments: