Popular Posts

Sunday, July 25, 2010

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம் காதலன் அவனைத்தான் கண்டிடவே மனமின்றி எனது கண்ணும் எனக்கு பகையானதோ? எனது நெஞ்சும் எனக்கு எதிரானதோ?

காதலன்
அவனைத்தான் கண்டிடவே மனமின்றி
எனது கண்ணும் எனக்கு பகையானதோ?
எனது நெஞ்சும் எனக்கு எதிரானதோ?
கண்ணைமூடிக் கொண்டபோது கட்டிக்கொண்ட காதலனே!
கண் திறந்தபோது காதலனோ காணாமல்தான் போனானே!-காதலன்
அவனைத்தான் கண்டிடவே மனமின்றி
எனது கண்ணும் எனக்கு பகையானதோ?
எனது நெஞ்சும் எனக்கு எதிரானதோ?

No comments: