Popular Posts

Sunday, July 25, 2010

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம் /நானும் கூடல் நகரக் குமரிப் பொண்ணு தானடா! குழையாத தென்றல் கொழுந்து நானடா!

நானும்
கூடல் நகரக் குமரிப் பொண்ணு தானடா!
குழையாத தென்றல் கொழுந்து நானடா!
அரைப்பார்வை பேசிவிட்டுத்தான் -மச்சான்
அந்தப் பக்கம் அப்புறமாத்தான் போனானாம்!
மன்மதனின் சேனை திரண்டது போலவே!அழகு
உருவம் கொண்ட அன்புப் பாவை எந்தன் முன்னே!
அரைப்பார்வை பேசிவிட்டுத்தான் -மச்சான்
அந்தப் பக்கம் அப்புறமாத்தான் போனானாம்!- நானும்
கூடல் நகரக் குமரிப் பொண்ணு தானடா!
குழையாத தென்றல் கொழுந்து நானடா!
காதல் சூடேற்றும் காமனும்கூட
அம்புவிட்டு அம்புவிட்டு கைசலித்து நின்னானாம்!மச்சான் அவனின்
குறைப்பார்வை எனைஎன்ன செய்யும் நானும் மார்தட்டி நிப்பேண்டா!

No comments: