Popular Posts

Sunday, July 25, 2010

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம் /பாவையே பந்தடித்தாளே!பந்தடித்தாளே! கண்பார்வைப் பந்தடித்தாளே

பாவையே
பந்தடித்தாளே!பந்தடித்தாளே!
கண்பார்வைப் பந்தடித்தாளே!-பாவையே
பாவையே
பந்தடித்தாளே!பந்தடித்தாளே!
கண்பார்வைப் பந்தடித்தாளே

என்னில் எழுந்தும் என்னெஞ்சில் இருந்தும்
என்னிதயத்தையே இழைத்தும்
இளமேனிக் கொழுந்தாளே!
பாவையே
பந்தடித்தாளே!பந்தடித்தாளே!
கண்பார்வைப் பந்தடித்தாளே
காலம் வருந்தும் அன்புமேனிக் குழைந்தும்
காளை உளத்தும் கன்னி நுழைந்தும் ஒருமையில் நின்றும் கண்ணால் சுழன்றும்
பாவையே
பந்தடித்தாளே!பந்தடித்தாளே!
கண்பார்வைப் பந்தடித்தாளே!
தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம் /

No comments: