Popular Posts

Sunday, July 25, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்!எதிர்பாராதே எதையும் நீ எவரிடத்தும் எதிர்பாராதே!

எதிர்பாராதே எதையும் நீ எவரிடத்தும் எதிர்பாராதே!-எதையும் நீயே
எவரிடத்தும் எதிர்பார்த்தாலோ!உன்வாழ் நாளிலே நீயும்
எதையுமே சாதிக்காமல் வெற்றுத்தாளாய் ஆகிடுவாய் புரிந்துகொள்ளடா!

No comments: