Popular Posts

Wednesday, July 7, 2010

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/- வண்ணத்துப் பூச்சியின் பின்னே நீயும் போகாமலே தனிமையிலே தவமென்னவோ?

காதலியே ! எனது அன்புத் தலைவியே!
வரைந்த வாகான சித்திரமாகவே! -அழகிய
வண்ணத்துப் பூச்சியும் சுற்றுதடி!- தலைவன் நான்
வாராமலே எங்கும் போகமனம் இல்லாமலே!- வண்ணத்துப் பூச்சியின் பின்னே நீயும்
போகாமலே தனிமையிலே தவமென்னவோ?

No comments: