Popular Posts

Sunday, July 25, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/வாச மலர்களும் நேச மனிதர்களும் எந்த காலத்திற்கும் சொந்தமடா!

வாச
மலர்களும் நேச மனிதர்களும்
எந்த காலத்திற்கும் சொந்தமடா!
தொலைவினில் தொலைவினில் கேட்குது கேட்குது குயில்பாட்டு!- நெஞ்சமோ
மகிழ்ந்திடும் மகிழ்ந்திடும் தினம் தினம் அந்ததேனிசை கேட்டு!
வாச
மலர்களும் நேச மனிதர்களும்
எந்த காலத்திற்கும் சொந்தமடா!

No comments: