Popular Posts

Sunday, July 25, 2010

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/காதல் உரிமை உலகினில் வென்றிடவே உவகையே கொள்வாளாம்!

காதல் தலைவனைப் பார்த்தாளாம்!
காதல் தலைவியும் பசந்தாளாம்!காதல் பேரின்பத்தையே!
கண்ணில் கண்டாளாம்! கருத்தில் பறந்தாளாம்!கூடல் நினைப்பினிலே!
கனவில் பயந்தாளாம்! காலம் மறந்தாளாம்!- நம்மாழ்வாரின்
கவிதை நடையாக ! கனிவாய் நடப்பாளாம்!ஊடல் உறவினிலே
உண்மைக் களவினில் உணர்வின் எல்லையிலே! காதல் உரிமை
உலகினில் வென்றிடவே உவகையே கொள்வாளாம்!

No comments: