Popular Posts

Sunday, July 25, 2010

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம் /நாளெல்லாம் நாணலே தன் தலையாட்டி நதியலைகளுக்கு நன்றிசொல்வது போலவே!

நாளெல்லாம் நாணலே தன் தலையாட்டி
நதியலைகளுக்கு நன்றிசொல்வது போலவே!
நீ ஒரு அழகிய லில்லிப்பூவே
நீர்வார்த்த கைகளுக்கு நன்றிசொல்லும்
நீ ஒரு அழகிய லில்லிப்பூவே!
நன்றி மறந்திடவேண்டாம் என்று
நாளெல்லாம் நாணலே தன் தலையாட்டி
நதியலைகளுக்கு நன்றிசொல்வது போலவே!

No comments: