நாளெல்லாம் நாணலே தன் தலையாட்டி 
 நதியலைகளுக்கு நன்றிசொல்வது போலவே!
நீ ஒரு அழகிய லில்லிப்பூவே
 நீர்வார்த்த கைகளுக்கு நன்றிசொல்லும்  
 நீ ஒரு அழகிய லில்லிப்பூவே!
 நன்றி மறந்திடவேண்டாம் என்று
 நாளெல்லாம் நாணலே தன் தலையாட்டி 
 நதியலைகளுக்கு நன்றிசொல்வது போலவே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment