Popular Posts

Wednesday, July 7, 2010

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை’?/காதல் அலைமேலே அலையாக அலைமோதுதே!

காதல் அலைமேலே அலையாக அலைமோதுதே!-அன்பு
வான்மழையாகி அழகான முத்தினையே அள்ளிஅள்ளிக் கொட்டுகின்றதே!
கண்ணாலே கதைபேசி நெஞ்சாலே நிலைகொண்டு காதலின்பம்
மண்ணாளும் வித்தைதனையே தினதோறும் சொல்கின்றதே!
என்னாளும் நமதாக இனியமொழியாகி சித்திரமாய் பேசுகின்றதே!
அன்பாலே உயிரினில் கலந்து உள்ளத்தை ஆளும் தத்துவமானதே!

No comments: