அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்! அறிவு இருந்தால் கூடாதததும் கூடும்! பண்பு இருந்தால் உலகம் உனதாகும்! பணிவு இருந்தால் எல்லாம் உயர்வாகும்! துணிவ...
Friday, January 1, 2010
தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/மணலில் கலந்த சர்க்கரைதன்னை பிரித்து எடுத்துச் செல்லும் எறும்பினைப் போலவே! கெட்டதை விட்டுவிட்டு நல்லதை மட்டும் எடுத்து!
மணலில் கலந்த சர்க்கரைதன்னை பிரித்து எடுத்துச் செல்லும் எறும்பினைப் போலவே! கெட்டதை விட்டுவிட்டு நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ளும் நல்லமன நிலையே! இந்த உலகம் தன்னிலே நமக்கு வேண்டுமே!
No comments:
Post a Comment