Popular Posts

Saturday, January 2, 2010

தமிழ்பாலா-/கவிதை/தத்துவம்/அனுபவம்/,எதையும் பகுத்துணறும் மானுடத்தின் பண்பான நடைமுறையில் இந்த பாரினில் என்னாளும் இம்மண்ணில் சுவர்க்கம் கண்டிடலாமே!

மகிழ்ச்சி இல்லாமலே அமைதி இருக்கலாமே!
அமைதி இல்லாமலே மகிழ்ச்சி இருக்கலாமே!-ஆனாலும் இவை
இரண்டும் இல்லாமலே வாழ்வினில் பேரின்பம் என்பதில்லையே!எதையும்
பகுத்துணறும் மானுடத்தின் பண்பான நடைமுறையில் இந்த
பாரினில் என்னாளும் இம்மண்ணில் சுவர்க்கம் கண்டிடலாமே!

No comments: