Popular Posts

Saturday, January 2, 2010

தமிழ்பாலா-/கவிதை/அனுபவம்/தத்துவம்/தனியுடைமை அதிகாரத்தை தூக்கி எறியாத சமூகமே நீயும் சீரழிந்து போவாயே!

தனியொரு தலைமுடிக்குக்கூட ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக நிழலுண்டு-அதுபோலவே
தனியொரு மனிதர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான மகத்துவமுண்டு!
தனிமனிதன் திறமைதனை மதிக்கத் தெரியாத சமூகமே நீ சீரழிந்து போவாயே!
தனியுடைமை அதிகாரத்தை தூக்கி எறியாத சமூகமே நீயும் சீரழிந்து போவாயே!

No comments: