Popular Posts

Sunday, January 10, 2010

தமிழ்பாலா-/கவிதை/காதல்/தத்துவம்/அனுபவம்/உனதுமுகம் கோடிக்கோடி கவிதைகள் கூறிடுமே!

உனதுமுகமே கோடிக்கோடி கவிதைகள் கூறிடுமே!உனது முகமே
ஒருவரிகூட வரையப்படாத ஒருவேளை ஒரு நாள்மட்டும்
குறிக்கப்பட்டுள்ள அழகான அறிவான புத்தகமே அல்லவா?..உனது முகமே
மனதின் ஓவியமாம்!கண்களோ!அன்பாம் அதுஅதன் தூதுசெல்லும்
இன்பகாவியமாம்!உன்முகமாம் மொழி உள்ளத்தை
உலகத்தை தழுவும் மனத்தின் சுருக்கெழுத்தாம்!-உன்முகமே
மொழியால் ஒருவார்த்தை பேசும் முன்னே
விழியால் ஒருவாக்கியத்தை காட்டிவிடுமே!உன்முகமே
மனிதம் என்னும் நூலின் உள்ளடக்கத்தை குறித்திடும்
முகப்புப் பக்கமே என்றுசொன்னாலே மிகையாகுமோ?உன்முகத்தைத் தானே
காண்கின்றேன் உன் அகத்தை என்று நான் அறிந்திடுவேனோ?

No comments: