Popular Posts

Wednesday, January 13, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்//அனுபவம்/பகுத்தறியும் பண்புதான் பகுத்தறிவாகுமடா! அந்த பகுத்தறிவுதான் மெய்ஞானமாய் ஆகுமடா!

ஆண்டுகள் நமைமுதியோராய் ஆக்கிவிடும் ஞானிகளாய அல்ல!மெய்யறிவு
ஒன்றுதானடா! பகுத்தறியும் பண்புதான் பகுத்தறிவாகுமடா!
அந்த பகுத்தறிவுதான் மெய்ஞானமாய் ஆகுமடா!
அந்த மெய்ஞான சிந்தாந்தவழி நீயும் நடந்திட மறக்காதேடா!

No comments: