Popular Posts

Saturday, January 2, 2010

தமிழ்பாலா-/கவிதை/தத்துவம்/அனுபவம்/மனமகிழ்ச்சி உள்ள இதயமே நித்திய விருந்தாகுமே!

மனமகிழ்ச்சி உள்ள இதயமே நித்திய விருந்தாகுமே!
”மக்களுக்கு நீதேவைப் படுகின்றாய்!
மக்களுக்கு நீ நெருக்கமாக இருக்கின்றாய்!
என்ற உணர்வே!
இன்பங்களின் தலையாயது
மகிழ்ச்சிதனில் நிலையானது”--என்று
என் ஆசாண் மாக்சிம்கார்க்கியும் சொன்னாரே!
தமிழ்பாலா-/கவிதை/தத்துவம்/அனுபவம்/

No comments: