Popular Posts

Friday, January 1, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அனுபவம்/சலனமற்ற அமைதியான வாழும் மனப்போக்கினை உருவாக்குமடா! நடைமுறையோ வாழ்வின் மகத்துவத்தை உயர்த்தி வாழும் பக்குவத்தை

விஞ்ஞானம் இலக்கிய ரகசியத்தை அறிய உதவுமடா!
சமயமோ வாழ்வினை பயபக்தியுடன் அணுகுதடா!
இலக்கியமோ வாழ்வுதன்னை வியப்புடன் உற்று நோக்குதடா!
தத்துவமோ வாழ்க்கைதன்னை பலகோணத்தில் ஆராய்ந்து
சலனமற்ற அமைதியான வாழும் மனப்போக்கினை உருவாக்குமடா!
நடைமுறையோ வாழ்வின் மகத்துவத்தை உயர்த்தி வாழும் பக்குவத்தை கொடுக்குமடா!

No comments: