Popular Posts

Saturday, January 2, 2010

தமிழ்பாலா-/கவிதை/தத்துவம்/அனுபவம்/எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்று இருப்பது அல்லாமல் வேறொன்று மகிழ்ச்சியே இம்மண்ணில் இல்லையே உழைப்போரே!

நலம் என்பது மகிழ்ச்சி ஒன்றாகுமே!
நல்லோர் வழியினில் நாமும் நடப்போமே!எல்லோரும்
மகிழ்ச்சி எய்தும் காலமும் இன்றே ஆகுமே!யாவரும்
மகிழவேண்டிய இடமும் இம்மண்ணே ஆகுமே!அனைவரும்
மகிழும்வழியே எல்லோரையும் மகிழச்செய்வதே ஆகுமே!
எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்று இருப்பது
அல்லாமல் வேறொன்று மகிழ்ச்சியே இம்மண்ணில் இல்லையே உழைப்போரே!

No comments: