Popular Posts

Saturday, January 2, 2010

தமிழ்பாலா-/கவிதை/தத்துவம்/அனுபவம்/செய்தே தீருவேன் என்று சொல்பவனே ,செய்பவனே எதையும் சாதிப்பாண்டா!

செய்தே தீருவேன் என்று சொல்பவனே ,செய்பவனே எதையும் சாதிப்பாண்டா!
செய்யமாட்டேன் என்று சொல்பவனே ,செய்யாமலே எதையும் எதிர்ப்பாண்டா!
செய்ய இயலாது என்று சொல்பவனே,எதையும் செய்யாது எதிலும் தோற்ப்பாண்டா!-எதிலும்
செயலற்று இருப்பவனே இம்மண்ணின் பாரமாவானடா!-இதிலும் எல்லாவற்றிலும்
செயலிலே இறங்குபவனே எதிலும் ஜெயிப்பானடா!

No comments: