Popular Posts

Saturday, January 2, 2010

தமிழ்பாலா-/கவிதை/அனுபவம்/தத்துவம்/பாலை மணல்மீது நீயும் விதைகள் விதைப்பதென்ன! காணும் கடற்கரை தனிலே கலப்பைதான் போட்டு உழுவதென்ன!

பாலை மணல்மீது நீயும் விதைகள் விதைப்பதென்ன!
காணும் கடற்கரை தனிலே கலப்பைதான் போட்டு உழுவதென்ன!
காதல் கொள்ளாத பெண்ணின் பின்சென்று நீயும் காதலைச் சொல்வதென்ன?-ஒரு தலையாய்
காதலித்து உன்காதல் தனையே கானல் நீராக்கி காலமெல்லாம் கரைவதென்ன?

No comments: