Popular Posts

Sunday, January 10, 2010

தமிழ்பாலா-/கவிதை/தத்துவம்/அனுபவம்/முயலாத மனிதருக்கே இந்த பூலோகசுவர்க்கம் என்பதில்லையே!

முயற்சியில் தானே மனநிறைவே அடங்கியுள்ளதே! -தவிர அதன்
முடிவில் அல்லவே!
முயன்று பாராத மனதிற்கே ஆத்ம சந்தோசம் என்பதே இல்லையே!
முயன்றாலே முடியாததே இந்த உலகினில் எதுவும் இல்லையே!
முயற்சி உடைய மனிதரே என்றும் இகழ்ச்சி அடைவதில்லையே!
முயலாத மனிதருக்கே இந்த பூலோகசுவர்க்கம் என்பதில்லையே!
முயன்று பார்த்திடும் போதினிலே அயற்சி என்பதும் இல்லையே!

No comments: