Popular Posts

Friday, January 1, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அனுபவம்/காதலே எவ்வுயிரையும் நெகிழச்செய்யும் கற்பகவனமே! காதலே பருவம் கொண்டுவந்த உருவமில்லாத பரிசே!

காதலே எவ்வுயிரையும் நெகிழச்செய்யும் கற்பகவனமே!
காதலே பருவம் கொண்டுவந்த உருவமில்லாத பரிசே!
காதலே அன்புமுத்திரையே !
காதலே ஏக்கம் கொண்டு நெஞ்சினைப் பிழியும் காரணமென்ன?
வாழ்விலே சொல்லமுடியாத ,சொல்லாமல் இருக்கமுடியாத
ஓர் உன்னதமான வாழ்வின் உண்மை அவசிய ரகசியமே!

No comments: