Popular Posts

Saturday, January 2, 2010

தமிழ்பாலா-/கவிதை/தத்துவம்/அனுபவம்/ஒருமலரையோ! ஒரு பட்டாம் பூச்சியையோ! அதன் தோற்றம் கண்டுகொண்டு அறிந்து,புரிந்துகொண்டேன் தோழி!-

ஒருமலரையோ! ஒரு பட்டாம் பூச்சியையோ!
அதன் தோற்றம் கண்டுகொண்டு அறிந்து,புரிந்துகொண்டேன் தோழி!-
ஆனாலும் மனிதரையோ! எப்படித்தான் கண்டுகொண்ட போதிலுமே-ஒன்றும்
அறியவும் முடியவில்லையே! ,வாழ் நாளெல்லாமே!
அவரை புரிந்திடவும் இயலவில்லையே!தோழி!

No comments: