Popular Posts

Saturday, January 2, 2010

தமிழ்பாலா-/கவிதை/அனுபவம்/தத்துவம்/எல்லோரும் தெரிந்தவராக பாவனைகள் செய்திடும் போதினிலே! நல்லோரின் வழிதன்னிலே நேர்மை தவறாது ,உண்மை மார்க்சீய மெய்ஞான !

எல்லோரும் தெரிந்தவராக பாவனைகள் செய்திடும் போதினிலே!
நல்லோரின் வழிதன்னிலே நேர்மை தவறாது ,உண்மை
மார்க்சீய மெய்ஞான விஞ்ஞான வழி நின்று !உழைப்போரின் தலைமையிலே!
பொதுவுடைமை பொன்னுலகமே-அமைப்பதுதான் யாரடா?

No comments: