Popular Posts

Saturday, January 2, 2010

தமிழ்பாலா-/கவிதை/தத்துவம்/அனுபவம்/மக்கள் என்ற ஊற்றினிலே தன்னை முழுமையாக மூழ்கடித்துக் கொள்பவனே! மகோன்னதமான தலைவனென்று தோழர் லெனினும் சொன்னாரே!

மக்கள் என்ற ஊற்றினிலே தன்னை முழுமையாக மூழ்கடித்துக் கொள்பவனே!
மகோன்னதமான தலைவனென்று தோழர் லெனினும் சொன்னாரே!
மக்கள்ஜன நாயகம் வெல்லாத தேசத்தில் சுதந்திரமான சுவாசம் என்பதில்லையே!
மக்கள்சக்தியை உணராத தேசமே மனிதர்கள் இருந்தும் பாலைவனமாகுமே!

No comments: