Popular Posts

Friday, January 1, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அனுபவம்/அன்புமரமே! அமைதியான தென்றல் தன்னில் சிரித்துவாழும் உன்னையே! அரிவாளால் வெட்டுகின்ற வீணரையே நான் என்ன?செய்ய?

ஆயிரம் காலத்து மவுனமரமே!- நீயும்
வீழும் போதே காடே அதிர்வதேனோ?அன்புமரமே!
அமைதியான தென்றல் தன்னில் சிரித்துவாழும் உன்னையே!
அரிவாளால் வெட்டுகின்ற வீணரையே நான் என்ன?செய்ய?
உன்சுவாசத் தாலே எங்களுக்கு மழையான் மாறி உதவிசெய்தாயே!
உன்னை வெட்டும் நன்றிகெட்ட மக்கள்தன்னை நான் என்னவென்றுதான் சொல்லவோ?

No comments: